தரம் குறைவால் விலை குறைவு

59பார்த்தது
தரம் குறைவால் விலை குறைவு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, வாடாமல்லி, சம்பங்கி போன்ற பூக்கள் விற்பனைக்கு திண்டுக்கல் பூ மார்கெட்டுக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் கடந்த மாதம் லேசான மழை, குளிர்ந்த சூழ்நிலையால் பூக்கள் தரம் குறைந்த நிலையில், இன்று குறைந்த விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி