ரூ. 417 முதலீட்டில் ரூ. 40 லட்சம் பெறுங்கள்!

9660பார்த்தது
ரூ. 417 முதலீட்டில் ரூ. 40 லட்சம் பெறுங்கள்!
அஞ்சல் துறை வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். இந்த திட்டத்தில் எந்த ஆபத்தும் இல்லாமல் சிறிய தொகையை சேமித்து அதிக லாபம் பெறலாம். இந்த திட்டத்தின் காலம் 15 ஆண்டுகள் மற்றும் அதன் பிறகு நீட்டிக்கப்படலாம். இதில் நாள் ஒன்றுக்கு ரூ.417 மற்றும் மாதம் ரூ.12,500 என்ற கணக்கில் செலுத்த முடியும். 15 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.40 லட்சத்தை வட்டி மற்றும் முதிர்வு தொகையுடன் பெறலாம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி