அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 15ஆம் தேதி தொடங்க இருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் மக்களவை தேர்தல் பணிகள் காரணமா
க ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு
ள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது பற்றி கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.