மல்லிகை பூ பறித்து வாக்கு சேகரிப்பு

80பார்த்தது
மல்லிகை பூ பறித்து வாக்கு சேகரிப்பு
நிலக்கோட்டையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பா. ம. க வேட்பாளர் திலகபாமா இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலையகவுடண்டன் பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அங்கு மல்லிகை பூ விவசாயம் செய்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்து மல்லிகை பூ பறித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி