பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தடைந்த ராகுல் காந்தி

58பார்த்தது
பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தடைந்த ராகுல் காந்தி
மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழ்நாடு வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்தடை அவர், நெல்லையில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இரவு 7 மணிக்கு கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி கலந்துகொண்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளனர். தமிழகத்தில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி