இம்மாத இறுதிக்குள் டிஜியாத்ரா சேவை தொடங்கும்

54பார்த்தது
இம்மாத இறுதிக்குள் டிஜியாத்ரா சேவை தொடங்கும்
விமான பயணிகளின் பயணத்தை சுலபமாக்க மொத்த பயண முறைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த டிஜியாத்ரா திட்டம். இந்த திட்டமானது இந்த மாதம் இறுதிக்குள் சென்னை, கோயம்புத்தூர், ஸ்ரீநகர், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் பாக் டோக்ரா, புவனேஸ்வர், சண்டிகர், தபோலிம், இந்தூர், மங்களூரு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி உள்ளிட்ட 14 விமான நிலையங்களில் தொடங்க இருக்கிறது. இதன் மூலம், விமான நிலையங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் இருந்து பயணிகள் எளிதாக கடந்து செல்ல முடியும்.

தொடர்புடைய செய்தி