திண்டுக்கல் வேட்பாளர் பாட்டு பாடி நூதனமாக வாக்கு சேகரிப்பு

4222பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் லட்சுமணா தியேட்டரில் திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற வேட்பாளர் முகமது முபாரக் பாட்டு பாடி வாக்குககளை சேர்த்தார்.

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம். பொய் பொய்யா பேசி ஏமாத்தினது போதும் என்ற பாடல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து வைரல் ஆகி வரும் பாடலை மேடையிலேயே அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் முகமது முபாரக் பாடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி