பிரதமர் நரேந்திர மோடிக்கு எல்லாமே அரசியல்தான். ஏதாவது கேட்டால் ‘ஜெய் ஸ்ரீராம்' ஒன்றே அவரின் பதிலாக இருக்கும். புல்வாமா தாக்குதல் நடந்தபோது, உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? புல்வாமா தாக்குதலை வைத்து
அரசியல் ஆதாயம் தேடினார்
பிரதமர் மோடி. மேலும் உண்மையாகவே சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று ஒன்று நடந்ததா என்பது யாருக்கும் தெரியாது என நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.