13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

18423பார்த்தது
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், பெரம்பலூர், மதுரை, நீலகிரி, நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 12 மற்றும் 13 தேதிகளில் இலங்கை அல்லது குமரி கடலையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி