தென்கரை கோட்டை நஞ்சுடேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

71பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டையில்மிகவும் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் நேற்று இரவு பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில் மஹா சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது இதில் நஞ்சுண்டேஸ்வரர் மற்றும் நந்திக்கு தேன் இளநீர் பால் தயிர் வில்வம் மஞ்சள் , உள்ளிட்ட மூலிகைகளை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர் இதில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி