மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மழை

70பார்த்தது
மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மழை
மாரண்டஅள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பஞ்சப்பள்ளி, அமாணி, மல்லாபுரம், அகரம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீர் நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. பஞ்சப்பள்ளி அருகே உள்ள சின்னார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி