மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு

78பார்த்தது
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தர்மபுரி செயற்பொறியாளர் அலுவலகம் இன்று செப்டம்பர் 30 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தர்மபுரி, பைசுஅள்ளி, சோலைக்கொட்டாய் ஆகியதுணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இந்ததுணை மின் நிலையங்கள் மூலமாக மின்சார வினியோகம் வழங்கப்பட்டு இருக்கும்,

தர்மபுரி பஸ் நிலையம், கடைவீதி, ஏ. ஜெட்டி அள்ளி, அன்ன சாகரம் ஏ. ரெட்டி அள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, ராஜாபேட்டை, சோலை கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தர்மபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பன அள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல் நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி