பெண்ணை ட்ராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி (வீடியோ)

75பார்த்தது
தேனி அருகே பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள், தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீட்டை கட்டுவதற்கான பணியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அதே ஊரை சேந்த பால்றாஜ், பெருமாள்சாமி, ஈஸ்வரன் ஆகியோர், உடனடியாக கட்டிட இடிபாடுகளை அகற்றக்கூறி வலியுறுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழனியம்மாள் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி