வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயன்ற நபர் கைது

75பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் கொளகம்பட்டி பேருந்து நிலைய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மொரப்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயன்ற சேலம் பெருமாம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜி வயது 22, என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் மேலும் அவருக்கு 1, 50, 000. ரூபாய் அபராதம் விதித்தனர். கோவிந்தராஜுடன் உடன்
வேட்டையாட வந்து தப்பியோடிய வந்த காவலர்களைக் கண்டதும் தப்பி ஓடிய பூபதி என்பவரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி