முதியவர் மீது ஏறி இறங்கிய கார் பகீர் வீடியோ

84பார்த்தது
சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் சாலையோரம் படுத்திருந்த பன்னீர் செல்வம்(66_ என்ற முதியவர் மீது கார் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது இயற்கையான மரணம் என்று எண்ணிய அவரது உறவினர்கள் அடக்கம் செய்யும் போது பிணத்தின் காதோரம் ரத்தம் வடிந்ததால், சந்தேகமடைந்த அவரது மகள் அருகிலுள்ள தனியார் விடுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது உண்மை தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி