நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

60பார்த்தது
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது மக்கள் ஆதரவு தெரிவிக்குமாறு அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் விட மறுத்து இடைநிலை சாதியினர் அவர்களின் பகுதிக்குச் சென்று வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி