3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

65பார்த்தது
3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
3-ஆம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3-ஆம் கட்டமாக 93 தொகுதிகளில் நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி