மகள் செக்ஸ் தொழிலாளி; தாய் மாரடைப்பால் மரணம்

80பார்த்தது
மகள் செக்ஸ் தொழிலாளி; தாய் மாரடைப்பால் மரணம்
தனது மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக போலியான வாட்ஸ்அப் அழைப்பு வந்ததால் தாய் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். உ.பி.,யின் ஆக்ராவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியை மால்தி வர்மா (58) உயிரிழந்தார். போலீஸ் அதிகாரி போல் நடித்து ஒருவர் சிறுமியின் தாயை வாட்ஸ்அப் அழைப்பு மூலம் ஏமாற்ற முயன்றுள்ளார். கல்லூரி மாணவியான மகள் பத்திரமாகத் திரும்ப வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் தருமாறு சிறுமியின் தாயிடம் போலி அழைப்பில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி