3 ஆண்டுகளில் ரூ.10,000 கோடியை திருடிய சைபர் கிரைம் திருடர்கள்.!

69பார்த்தது
3 ஆண்டுகளில் ரூ.10,000 கோடியை திருடிய சைபர் கிரைம் திருடர்கள்.!
இந்த டிஜிட்டல் உலகத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பல திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. SMS, மொபைல் கால், தேவையில்லாத லிங்க்குகள் மூலமாக குற்ற சம்பவங்களில் ஹேக்கர்கள் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் ஏப்ரல் 2021ம் ஆண்டு தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.10,000 கோடி ரூபாயை சைபர் கிரைம் குற்றவாளிகள் திருடி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேவையில்லாத அழைப்புகள், SMSகளில் வரும் லிங்க்குகளை தொடவோ, பிறருக்கு பகிரவோ கூடாது.

தொடர்புடைய செய்தி