சிறு பாலம் கட்டும் பணி தீவிரம்

51பார்த்தது
கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி வட்டம் தம்பிப்பேட்டை பாளையம் பகுதியில் சிறு மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி