கடலூர்: வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

70பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, புவனகிரி , சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில் இன்று புரட்டாசி மாத கிருத்திகை மற்றும் புரட்டாசி மாதம் என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது என தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி