தண்டவாளத்தில் இருந்த கேஸ் சிலிண்டர்.! ரயிலை கவிழ்க்க சதியா..?

77பார்த்தது
உ.பி: கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி லூப் லைன் வழியாக சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இது ரயிலை கவிழ்க்க சதி செயலா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி