பணி அழுத்தம் காரணமாக IT ஊழியர் தற்கொலை

67பார்த்தது
பணி அழுத்தம் காரணமாக IT ஊழியர் தற்கொலை
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (38) தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக மென்பொருள் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார். பணி அழுத்தம் காரணமாக அவர் இரண்டு மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பணியின் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கார்த்திகேயன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி