பிரிட்ஜில் இளம்பெண் உடல்! அடிக்கடி வீட்டுக்கு வந்த ஒரு நபர்

53பார்த்தது
பிரிட்ஜில் இளம்பெண் உடல்! அடிக்கடி வீட்டுக்கு வந்த ஒரு நபர்
பெங்களூருவில் வசித்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணின் உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் மகாலட்சுமி தினமும் காலையில் 9:30 மணிக்கு வேலைக்கு கிளம்பினால் வீட்டிற்கு இரவு 10:30 மணிக்கு திரும்புவார் என தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மகாலட்சுமியை வண்டியில் அழைத்து செல்வார் என்றும் கொலையின் பின்னணியில் அவர் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி