"முதல்வராகும் ஆசையில் தமிழ்நாட்டில் டேரா போட்ட நிர்மலா சீதாராமன்"

80பார்த்தது
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வர் ஆகும் ஆசையில் 3 மாதங்கள் தமிழ்நாட்டில் டேரா போட்டார் நிர்மலா சீதாராமன் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் காட்டமாக விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், "ஜெயலலிதா இறந்த போது அடிமை ஆட்சியை வீழ்த்தி ஆட்சிக்கு வரும் ஆசையில் இந்தாண்டு நீட் இருக்காது என்று சொன்னார். முதல்வர் ஆசை நிறைவேறாத விரக்தியில் தற்போது மாற்றி பேசுகிறார்" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி