பட்டுக்கூடு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

80பார்த்தது
பட்டுக்கூடு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
மே - ஜூன் மாதங்களில் ஒரு கிலோ பட்டுக்கூடு, 450 ரூபாய் முதல், 525 ரூபாய் விலையில் தர்மபுரியில் விற்பனையானது. இரு மாதங்களாக சீதோஷ்ண நிலை மாற்றத்தால், நோய் தாக்கமின்றி நன்கு வளர்ச்சி, 80 சதவீதம் வரை உற்பத்தியாகி உள்ளது. இனி வரும் நாட்களிலும் மழைக்காலமாக இருக்கும் என்பதால், இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கிறோம். தர்மபுரியில், சில நாட்களாகவே ஒரு கிலோ பட்டுக்கூடு, 600 முதல், 700 ரூபாய் விலையில் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி