5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில் விற்கக்கூடாது

52பார்த்தது
5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில் விற்கக்கூடாது
கொடைக்கானலுக்கு சீசன் மட்டுமின்றி தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் பல்வேறு மாவட்டம், மாநிலம், நாடுகளிலிருந்து வருகின்றனர். இந்நிலையில், கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சி மற்றும் கொடைக்கானல் ஒன்றியத்திலுள்ள 15 கிராம ஊராட்சிகளில் இன்று முதல் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் – குளிர்பான பாட்டில்கள் வைத்திருத்தல், பயன்படுத்துதல், விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 அபராதம் விதிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you