மழை வரவேண்டி சிறப்பு பூஜை.

84பார்த்தது
பருவமழை இல்லாத காரணத்தால் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் கிராமத்தில் 30 வருடத்திற்கு பிறகு எல்லைகருப்பு சாமிக்கு கிடா பலி கொடுத்து சிறப்பு பூஜை செய்து மழை வரவேண்டினர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி