தேசியநெடுஞ்சாலையில் இடைவெளி வெள்ளை நிற கோடுகள் அமைக்கும் பணி

75பார்த்தது
தேசியநெடுஞ்சாலையில் இடைவெளிவெள்ளை நிற கோடுகள் அமைக்கும் பணி.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலைகள் சேதம் அடைந்து காணப்பட்டது சில நாட்களுக்கு முன்பு இந்த சாலை மறுசீராக செய்து புதிதாக அமைக்கப்பட்டது.

இந்நிலையில் மா. பொடையூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் இடைவெளி வெள்ளை நிற கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி