திருவதிகை: பெருமாள் கோவிலில் இன்று திருமஞ்சனம்

57பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசரநாராயண பெருமாள் கோவிலில் ஸம்வத்ஸர உத்ஸவம் கும்பாபிஷேகம் நிறைவு பெற்று 8 ஆம் ஆண்டை முன்னிட்டு இன்று திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி