மேல்மாம்பட்டு ஊராட்சியில் நன்றி தெரிவிப்பு

55பார்த்தது
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் தங்கர் பச்சான் இன்று நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்மாம்பட்டு ஊராட்சியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி