திருவதிகை பெருமாள் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி

56பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் கோடை உத்ஸவத்தை முன்னிட்டு உத்ஸவர் ஸ்ரீசரநாராயண பெருமாள் உபய நாச்சியார்களுடன் விசேஷ அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி