குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்: ஏன் சுத்தப்படுத்தவில்லை?

74பார்த்தது
குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்: ஏன் சுத்தப்படுத்தவில்லை?
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கமம் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார் எழுந்துள்ளது. புகாரின் பேரில், ஊராட்சி செயலர் காளிமுத்து, தொட்டி ஆபரேட்டர் ரங்கசாமி ஆகியோருக்கு வட்டார அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், குருவாண்டான் தெரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஏன் முறையாக சுத்தம் செய்யவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி