வெங்கடங்குப்பம் பள்ளியில் பாட புத்தகம் வழங்குதல்

75பார்த்தது
வெங்கடங்குப்பம் பள்ளியில் பாட புத்தகம் வழங்குதல்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடங்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளி திறக்கப்பட்டது.


இந்த நிலையில் வட்டாரக் கல்வி அலுவலர் பள்ளியினை பார்வையிட்டு மாணவ மற்றும் மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகம், பாடக் குறிப்பேடுகள், வழங்கினார்.

தொடர்புடைய செய்தி