வடலூர் பணிமனையில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்க ஆணை

58பார்த்தது
வடலூர் பணிமனையில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்க ஆணை
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட் கடலூர் மண்டலத்திற்குட்பட்ட குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பணிமனையில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்திட குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் வாயிலாக ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டிலான பணியானையை அரசு போக்குவரத்து கழகம், கடலூர் மண்டல பொது மேலாளரிடம் இன்று (30. 08. 2024) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வழங்கினார். உடன் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி