பால சாஸ்தா கோவிலில் இன்று நடை அடைப்பு

54பார்த்தது
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் எனும் ஶ்ரீ பால சாஸ்தா கோயிலில் இன்று ஆடி மாத ஐந்தாவது நாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று கோவில் நடை அடைக்கப்பட்டது.

இதையடுத்து ஆவணி 1 ஆம் தேதி கோவில் மீண்டும் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி