"டோக்கியோவில் உள்ள மெட்ரோ சேவை போல் சென்னையில் அமைக்கப்படும்"

80பார்த்தது
"டோக்கியோவில் உள்ள மெட்ரோ சேவை போல் சென்னையில் அமைக்கப்படும்"
டோக்கியோவில் உள்ள மெட்ரோ சேவை போல் சென்னையில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மேலும் அவர், "மெட்ரோ 2ம் கட்ட திட்டம் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த முடியும். உதாரணத்துக்கு ஜப்பானின் டோக்கியோவில், நடந்து செல்லும் தூரத்தில் மெட்ரோ சேவையை பெறலாம். அதே அமைப்புதான் சென்னை மெட்ரோவில் பயன்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி