குறிஞ்சிப்பாடியில் பல்வேறு கோவிலில் சிறப்பு வழிபாடு

66பார்த்தது
குறிஞ்சிப்பாடியில் பல்வேறு கோவிலில் சிறப்பு வழிபாடு
கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அம்மன் கோவில், விநாயகர் கோவில், பெருமாள் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி