சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க கோரிக்கை

55பார்த்தது
காட்டுமன்னார்கோவில் அடுத்த சர்வராஜன்பேட்டை பகுதியில் உள்ள காட்டுமன்னார்கோவில் - சிதம்பரம் முக்கிய சாலையில் மாடுகள் கூட்டமாக திரிகிறது. இந்த மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் செல்வோர் மாடு மீது மோதி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது.

தொடர்புடைய செய்தி