ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

26637பார்த்தது
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
தமிழாகத்தில் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சக்கரபாணி, 2021 ஆம் ஆண்டில் 8,500 கிலோ லிட்டர், 2022இல் 4500 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கிய மத்திய அரசு தற்போது 2300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணய் தட்டுப்பாடுஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி