புதிய நூலகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு

65பார்த்தது
புதிய நூலகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பாரதிதாசன் தெருவில் புதிய நூலகம் மற்றும்
அறிவுசார் மையம் ரூ. 199 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணி நடைபெறுவதை மாவட்ட
ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் இன்று (30. 04. 2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி