தென்காசி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி பழுது

71பார்த்தது
தென்காசி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி பழுது
தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் 95 கேமராக்கள் பழுதானதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீரென இடி, மின்னல் ஏற்பட்டதால் கேமரா பாதிப்பு என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதிப்பை சரி செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த பழுதடைந்த கேமராக்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு புதிய கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி