சிதம்பரத்தில் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி

84பார்த்தது
2024 சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற களப்பணியாற்றிய அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி