மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு

56பார்த்தது
மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட மேலவீதி மற்றும் தெற்கு வீதியில் மாநில
ஊக்கத்தொகை மானிய நிதியின் கீழ் ரூ. 995 இலட்சம் மதிப்பீட்டில் நவீன நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் இன்று (30. 04. 2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி