குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம்? பரபரப்பு புகார்

65பார்த்தது
குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம்? பரபரப்பு புகார்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் கடந்த 2022-ல் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதே மாவட்டத்தின் கந்தர்வகோட்டை அருகே சங்கன்விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இது குறித்து வட்டாட்சியர் விசாரணை நடத்தும் நிலையில் குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டு தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி