கடும் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு

55பார்த்தது
பீகார் மாநிலம், தலைநகர் பாட்னா ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். 20 பேர் உயிரோடு மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலில் உள்ள சிலிண்டர் விபத்து வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதற்கட்ட விசாரணையில் பீகார் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி