அரசுப் பள்ளிகளில் இதுவரை 3 லட்சம் மாணவர் சேர்க்கை

64பார்த்தது
அரசுப் பள்ளிகளில் இதுவரை 3 லட்சம் மாணவர் சேர்க்கை
2024-25-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது இந்த கல்வியாண்டு முடிவதற்கு முன்பாகவே 3.24லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிகல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2,38,623 மாணவர்களும், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 61,142 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 23,370 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி