கோவை: காமெடியில் முடிந்த பாஜகவினர் போராட்டம்.!

62பார்த்தது
கோவை: காமெடியில் முடிந்த பாஜகவினர் போராட்டம்.!
கோவையில் பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டிய நிலையில், “நான் உயிருடன் தான் இருக்கிறேன், எனக்கு ஏன் வாக்கு இல்லை?” என்ற பதாகைகளை ஏந்தி பாஜகவினர் இன்று(ஏப்.25) போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெரும்பாலானவர்களின் கைகளில் வாக்கு செலுத்தியதற்கான அடையாள மை காணப்பட்டதால், இந்த போராட்டம் காமெடியில் முடிந்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி