கோயிலில் சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் பக்தனாக மாறிய திருடன்

66பார்த்தது
கோயிலில் சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் பக்தனாக மாறிய திருடன்
கேரளாவின் பாறசாலை பகுதியில் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குள் நேற்று (அக். 23) சுவர் ஏறி குதித்த திருடன் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை பார்த்ததும் திடீரென பக்தனாக மாறினார். இதை தொடர்ந்து மூலவர் சன்னதி முன்பு விழுந்து வணங்கிவிட்டு அங்கபிரதட்சணம் செய்தார். பின்னர் கோயில் கிணற்றில் இருந்த தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி