நீரில் மூழ்கிய டீசல் என்ஜின்கள்: விவசாயிகள் கவலை

52பார்த்தது
சிவகங்கை திருப்புவனம் அருகே ஏனாதியை ஒட்டி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பூவந்தி, மடப்புரம் கண்மாய்கள் நிறைந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாப்பாக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் தண்ணீர் அப்படியே விவசாய நிலங்களை மூழ்கடித்தது. இதனால், ரூ.30,000 - ரூ.1,00,000 வரை மதிப்புள்ள 10-க்கும் மேற்பட்ட டீசல் என்ஜின்களும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி